வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது

யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான் ஒன்றும்,  ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன என  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைது நடவடிக்கை நேற்றுத் திங்கட்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலைவரை முன்னெடுக்கப்படனவும் , கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அவர்கள்  அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் … Continue reading வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது